நான் இணையதளத்தில் அவ்வளவாக மேய்வதில்லை. காரணம் அது இத்துப்போனவர்களின் அதாவது பொதுவில் விலை போகாதவர்கள் கூடாரம் என்ற நினைப்பு. சமீபத்தில் நிசப்தம் கண்ணில் பட்டது. அப்போதுதான் மணி யான மக்களும் இருக்கிறார்கள் என்று தெரிந்தது. இப்போது என் அலசல் எங்கோ எதற்கோ அலைகிறது. மணிகண்டனை தொடர்ந்து ஞானியும், மனுஷ்யபுத்ரனும் பலரும் தென்படுகிறார்கள். பார்ப்போம், படிப்போம், பயில்வோம் என்று என்று என் தேடல் தொடர்கிறது.
No comments:
Post a Comment