Sunday 23 June 2013

நண்பர்கள்...



நல்ல நண்பர்கள்...   இளம் வயதில் உருவாகும் தோழமை நீண்டநாட்கள் நீடிக்கும். காரணம் அதில் எதிர்பார்ப்பு எதுவும் இருப்பதில்லை என்பதனால். ஆனால் முப்பதை தாண்டி வரும் தோழமை சிலவற்றை தவிர பல சிலநாட்கள் கூட நீடிப்பதில்லை. காரணம் குறைகள் சொன்னால் கோபம் வரும். ஏதோ ஒருவித எதிர்பார்ப்பிருக்கும். அது நிகழாதபோது ஒரு கோபம் வரும். அது இளம் வயது தோழமைக்கு வருவதில்லை. தோழன் தோழமையினின்று விலகினால் இழப்பில்லை. நல்ல தோழனை தேடுவோம். வாழ்க்கை தேடலில்தானே வெல்கிறது. இதை யாரும் போட்டியாக நினைக்க தேவையில்லை. எம்வழி என்றுமே தனிவழி....

No comments:

Post a Comment