Thursday 27 June 2013

கோழை..


கார்த்திக்.....படித்தவன்... அறிவுடையவன்...  இன்று நம்முடன் இல்லை.  நேற்று காலை தாம்பரம் அருகே ரயிலில் விழுந்து தற்கொலை.  காரணம் சொந்தமோ, சமூகமோ? அது தேவையில்லை.  ஏன் இப்படிகோழைத்தனமான முடிவு.  திருமணமான ஆறு மாதத்தில்...!  நம்மால் நினைத்தவுடன் அழித்துக் கொள்வதுபோல அவ்வளவு எளிதில் உருவாக்கிட முடியுமா? 'கணநேரம் ஷனபித்தம்'... என்பார்கள் . கோழைகள்  யோசிக்க வேண்டும். இழப்பு அவன் உயிர் மட்டுமா?

No comments:

Post a Comment