Friday 5 July 2013

ஜாதீ...

உரிமை...சாதி அழிய ஒரு வழிதான் இருக்கிறது. அந்தந்த சாதீய கட்சிகளின், சங்கங்களின் தலைவர்கள் அந்தந்த சாதீயத்தை சேர்ந்த புரட்சியாளர்களால் களையெடுக்கப்பட வேண்டும்.

புரட்சி பேசும் பகுத்தறிவாளர்கள் இதற்கு தயாராவார்களா?

நாம் தான் நம் சாதித்தலைவனையோ, மதத்தலைவனையோ விமர்சிக்கவும், எதிர்க்கவும் இது வரை தயாரானதில்லையே. போங்கடா உளுத்தம்பருப்புகளா?

இங்கு தங்களை அதிமேதாவிகளாகவும், புரட்சியாளர்களாகவும், சாதி மறுப்பாளர்களாகவும் காட்டிக்கொள்ள பதிவுகள் இடும் எவனுக்கும் (நான் உட்பட) திவ்யா, இளவரசன் பற்றி பேசிக்கொள்ள அருகதை இல்லை.
     ---- யாரோ எழுதியது .

No comments:

Post a Comment